கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் – #venmurasu #neelam
— Thirumalai Veerasamy (@vthirum) October 8, 2014
October 7, 2014
மாயக்கணம் ஒன்றில் இங்கே ஆடும் முகமெல்லாம் அவனாகும் விந்தையை அறிவாயா?
“மாயக்கணம் ஒன்றில் இங்கே ஆடும் முகமெல்லாம் அவனாகும் விந்தையை அறிவாயா?” – யசோதை. “இங்கு வேறு முகமொன்று உள்ளதா என்ன?”- ராதை #venmurasu #neelam
— Thirumalai Veerasamy (@vthirum) October 8, 2014