in status

அம்மா – தானியங்கி செய்தி

நேற்று மதியம் கைபேசி ஒலித்தது, உத்தர் பிரதேச எண், யாரு நம்ம கூப்பிடறாங்கன்னு கேட்டா, அம்மா!!! மழை, வெள்ளம், நிவாரணம், கொஞ்சம் அரசியல், சுயநலம் இல்லாதவள் இத்யாதி. வாட்ஸ்ஆப் போய், இப்போ தானியங்கி செய்தி வரைக்கும். புல் அரிக்குது இவங்க கரிசனம்.

Write a Comment

Comment