ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமை ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமைதான் மானுடர்களிடமுள்ளவை எல்லாம் என்று மூத்தவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள். #venmurasu #prayagai — Thirumalai Veerasamy (@vthirum) May 18, 2015
தன்னெஞ்சறிவது பொய்யற்க தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் இங்கு யாருக்கும் சுட்ட மாதிரி தெரியல! உச்ச நீதி மன்றம் மனசாட்சி என்று காந்தி சொல்லியது பொய்க்குமோ? ஆனாலும் இந்தியா மீது நம்பிக்கை இழக்கவில்லை.