தேடி சோறு நிதம் தின்று

தேடி சோறு நிதம் தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி

துன்பம் மிக உழன்று பிறர்வாழ

பல செயல்கள் செய்து நரைகூடி

கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு

இரையென மாயும்பல வேடிக்கை

மனிதரை போல நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

— பாரதி