How to find Detailed Java API changes by version? Have you wondered how to find what API changes were introduced in a particular Java version of whenever a new Java version is released. I can hear you saying nothing is earth shaking since Java 1.5. I am sure the Java 1.8 new features are definitely going to change the way we write code in […]
39வது புத்தகக் கண்காட்சி 39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே. தீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் (!!) அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் […]
Google Inbox ! I am a TODO junky and have been doing since 1999. I used to have a small packet book then and used to write the tasks for the day, strike them once complete. Move the tasks not done to the next day. I have used lot of tools since then via Online, the following list […]
ஆதி திருவரங்கம் – திருப்பணி கொடுமை! திருவண்ணாமலை அருகில், பெருமாளைத்தான் திட்டனும். கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு.. திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல?
கோடை விடுமுறை, குழந்தைகள், தாயம். விடுமுறைக்கு அண்ணன் மகள்கள் வந்த பொழுது, பார்த்தா, மீரா, காயத்ரி மற்றும் அட்சயா சேர்ந்து செய்தவைகள். சின்ன வயதில் அம்மாவுடன் தாயம் விளையாடியது.. மறுபடியும் இப்போது ..
நேற்று, இன்று, நாளை இன்று தமிழ் ஹிண்டுவில் எம்.ஜி.ஆரின் 100 பகுதியில், நேற்று, இன்று, நாளை எம்.ஜி.ஆரின் ஸ்டில் பார்த்தவுடன் சின்ன வயதில் அப்பா அம்மாவுடன் படம் பார்த்த ஞாபகம், எம்.ஜி.ஆருடைய அந்த பனை ஒலை தொப்பியும், ஸ்டைலும், பாடல் வரிகளும் மறக்க முடியாதவை..
மூங்கில் மூச்சு – புத்தகம் வெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை பார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன். என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை!) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.